புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
ஒரு லட்சம் புத்தகங் கள், ஒருலட்சம் குழந்தை கள் என்ற முழக்கத்துடன் கடலூரில் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா துவங்கியது.